இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவதிலேயே இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மீட்சி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் சிங்கள மக்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று இலங்கை ஒரு பன்மைத்துவ நாடாக சட்டபூர்வமாக மாறுவதற்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திற
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க
அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளி
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச