ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தாக்குதல்கள் தொடர்பாக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கின் பிரதிவாதியாக பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பெயரிடாமுடியாது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை என தெரிவித்து தீர்ப்பை அறிவித்தது.
இதேவேளை இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேகநபராக பெயரிட்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை ஒக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக இம்மாதம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாள
கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு