ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்வதால் நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று 32 வெவ்வேறு நகரங்களில் 724 பேர் செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
உக்ரைனிற்கு எதிராக 300000 பேரை அணிதிரட்டும் திட்டத்தை ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததிலிருந்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
அங்கீகரிக்கப்படாத பேரணிகள் ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டுள்ள போதும் பொதுமக்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான புடினின் அறிவிப்பு போராட்டங்களை தூண்டியுள்ளது.
இந்நிலையில் தங்களில் சிலரை ஆட்சேர்ப்பு மையங்களுக்குச் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா
ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி
2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலருக்க
உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவு
ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களு இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அட அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட் உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செ
