பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத்தயாராக இருப்பதாக கூறியதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
'நீதிமன்றம் விரும்பினால் நான் பெண் நீதிபதியிடம் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்பேன். நீதிமன்றம் அல்லது நீதித்துறையின் உணர்வுகளைப் புண்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் கூறமாட்டேன் 'என்று கான் இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
'எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டேன்' என்று நான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்கிறேன்' என்று அவர் கூறியுள்ளார்.
'நான் ஒரு சிவப்பு கோட்டைத் தாண்டியிருந்தால் மன்னிக்க வேண்டும். ஆகஸ்ட் 20 அன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு பொது பேரணியில் உரையாற்றதைத் தொடர்ந்து கான் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
தனது உயர் உதவியாளர் ஷாபாஸ் கில்லைக் கைது செய்ததற்காக நீதிபதி ஜெபா சவுத்ரியின் நடவடிக்கையை கான் கண்டித்திருந்தார்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தானின் சட்டங்களின்படி இம்ரான் கான் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பொதுப்பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதிய
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம
உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நட
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள
அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச
ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தல
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
