இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றது; சில குடும்பங்கள் வேறு ஒருவரிடமிருந்து உணவை பெற்று வாழவேண்டிய நிலையில் உள்ளன என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உணவு பாதுகாப்பு நிலைமை இன்னமும் ஸ்திரமற்றதாகவே காணப்படுகின்றது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒருவருக்கும் அதிகமானவர்கள் கடும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என்பது உலக உணவு திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது தெரியவந்துள்ளது.
இது ஜூன் மாதத்தை விட அதிகமாகும்.
இலங்கையின் சனத்தொகையில் 37 வீதமானவர்கள் கடும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என்பது உலக உணவு திட்டத்தின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பத்தில் எட்டு குடும்பங்கள் உணவை கைவிடுதல் வேறு இடத்திலிருந்து உணவை பெற்று உண்ணுதல் ஒரு நாளைக்கு உண்ணும் உணவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இலங்கையின் உணவு நெருக்கடி சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் சமமற்ற தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மோசமான நிலையில் உள்ளன அதேநேரத்தில் மலையகம் மற்றும் நகர்புறங்களில் கிராமங்களை விட நிலைமை மோசமாக உள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
அச்சுவேலி - வளலாயில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GS
