நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், 'அரிசி தட்டுப்பாடு உள்ளதால் நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு நாடுகளில் இருந்து அரிசி கொண்டு வருகிறோம்.
இந்த அனைத்து அரிசிகளையும்விட நம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி தரம் வாய்ந்தது. அச்சமின்றி கூற முடியும். உயர்தர அரிசியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. கடந்த காலங்களில் பல நெல் வயல்களில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டது. பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படவில்லை. வேறு எந்த நாட்டிலிருந்தும் கொண்டு வருவதைவிட சந்தையில் கிடைக்கும் நம் விவசாயிகளின் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்து வந்த ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள் குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம் 5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வ போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட் கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
