மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்கள் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய நாட்களில் சட்டவிரோத போராட்டங்களில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்ததாக ஆளுநர் கூறியுள்ளார்.
எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சில குழுக்கள் அவரது மரணத்தை சாதகமாக பயன்படுத்தி ஆதாயத்தை தேடுவதாகவும் கூறியுள்ளார்.
முறையற்ற வகையில் ஹிஜாப் அணிந்ததற்காக 22 வயதான மஹ்சா அமினி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இருந்தபோது அவருக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் பல நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்திருந்தார்.
ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம
ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத
கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபா
