உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸிம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை கட்டார் செனகல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும் மொஸ்கோவின் அட்டூழியங்களை தண்டிக்க போர்க்குற்ற விசாரணை அவசியம் என லிதுவேனியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மோதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய போராக மாறியுள்ளது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து முக்கியமான தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதி இழப்பு இதற்கிடையில் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராண
உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்
450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் கா
ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவ
உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்
உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட
உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு மேற்கத்தி
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்ட
