உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸிம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை கட்டார் செனகல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும் மொஸ்கோவின் அட்டூழியங்களை தண்டிக்க போர்க்குற்ற விசாரணை அவசியம் என லிதுவேனியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மோதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய போராக மாறியுள்ளது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து முக்கியமான தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதி இழப்பு இதற்கிடையில் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவ
பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவச
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட
ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்க
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
