குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து வருந்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் யுனிசெஃப்பின் உறுப்பினர்களை அமைச்சகத்திற்கு அழைத்து ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் 2016 ஆம் அண்டிற்குரிய அறிக்கையையே வெளியிட்டனர் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க
உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்க
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும்
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர்
