வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப் பற்றாக்குறையால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் எந்தவொரு வைத்தியசாலையிலும் கிடைப்பதில்லை என அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டார்.
சில குறைபாடுகள் காணப்பட்டாலும் சத்திரசிகிச்சைகள் வழமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
பற்றாக்குறையான மருந்துகளே பெறப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அந்நாட
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமை
2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற
