நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ மூன்று பிள்ளைகள் உள்ள வீடொன்றில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இ
மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்
மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ
வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச
