வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் ஒரு சில தட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் உரியவாறு முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார லியனகே தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாடு நிலவிய மருந்துக்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
|
இலங்கையில் வாக Mar04
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத Feb01
பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன Sep16
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட் Dec29
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள Jul22
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக Aug14
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம Mar20
நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த Jun30
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த May12
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் May01
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக Jan19
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன Feb15
இலங்கையில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற Mar14
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப் தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|