சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் கியூஸோ மாகாணத்தில் 47 பேருடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து நடந்த பகுதி கியூஸோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் புவாங்கொக் கிரசன்ட் பகுதியில் வாளால் த
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்த
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினை
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டி
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில்
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன
சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவா
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உரு
ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச
