தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் சில சிவிங்கி புலிகளை இந்தியா வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமிபியாவில் இருந்து பெறப்பட்ட 8 சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகேவுள்ள குனோ உயிரியியல் பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.
நமிபியாவிலிருந்து இந்தியாவுக்கு அவற்றை கொண்டு வரும் பணியை ஒருங்கிணைத்த சிவிங்கி புலி பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர் லோரி மார்க்கர் நமிபியாவிடம் இருந்து மேலும் 2 சிவிங்கி புலிகள் பெறப்பட இருப்பதாக தெரிவித்தார்.
இதேபோல் தென்னாப்பிரிக்கா நாட்டிடம் இருந்து சிவிங்கி புலிகளை வாங்குவது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் லோரி மார்க்கர் குறிப்பிட்டார்.
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி
தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம
வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, த
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள்
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச
1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச
கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற