ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நியூயோர்க் செல்லவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அணிசேரா நாடுகளின் அமர்வு ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்த மாநாடுகளில் உரையாற்ற உள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட கலந்துரையாடல் நாளை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்
நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்இ வனவளப
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு முழுமை
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த