உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரியில் சேர்க்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளமையையும் அவர் கண்டித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக
தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை
கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80),
சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்