காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டமானது இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்திவழி கையெழுத்துப் போராட்டம் இன்று திருகோணமலை சிவன்கோயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை நாட்டில் நடைமுறையில் உள்ள குறித்த சட்டத்தின் காரணமாக மூவின மக்கழும் பாதிக்கப்படுகின்ற நிலையில் குறித்த கையெழுத்து வேட்டையில் மூவின மக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவர
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம
நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந
