வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல்இ ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சகாக்களுக்கு எதிரான சீனத் தடைகள் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் அறையை அணுகுவதற்கான கோரிக்கையை மறுத்துவிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரை வெஸ்ட்மின்ஸ்டர் அறையிலேயே அவர் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுஇ உய்குர் முஸ்லிம்களை சீனா தவறாக வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டிய பிறகு சீனா ஒன்பது பிரித்தானியர்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்டவர்களுக்கு பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்கியது.
இது பிரித்தானியாவில் உள்ள சீனாவின் தூதர் நாடாளுமன்றத்தில் இருந்து தடைசெய்யப்படுவதற்கு வழிவகுத்தது. இது இப்போது ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தடைவிதிக்கவும் வழிவகுத்துள்ளது.
இருப்பினும்இ சீனாவின் துணை ஜனாதிபதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாடாளுமன்றத்திலிருந்து வீதியின் குறுக்கே நடைபெறும் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப
ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்
பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய
உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை
ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவ
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோகி மாகாணத்தில் க
உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ
அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து ச
விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அ
நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ
