வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல்இ ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சகாக்களுக்கு எதிரான சீனத் தடைகள் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் அறையை அணுகுவதற்கான கோரிக்கையை மறுத்துவிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரை வெஸ்ட்மின்ஸ்டர் அறையிலேயே அவர் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுஇ உய்குர் முஸ்லிம்களை சீனா தவறாக வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டிய பிறகு சீனா ஒன்பது பிரித்தானியர்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்டவர்களுக்கு பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்கியது.
இது பிரித்தானியாவில் உள்ள சீனாவின் தூதர் நாடாளுமன்றத்தில் இருந்து தடைசெய்யப்படுவதற்கு வழிவகுத்தது. இது இப்போது ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தடைவிதிக்கவும் வழிவகுத்துள்ளது.
இருப்பினும்இ சீனாவின் துணை ஜனாதிபதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாடாளுமன்றத்திலிருந்து வீதியின் குறுக்கே நடைபெறும் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீத
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
உக்ரைனுக்கு எதி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெ
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் ப
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப
