கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பயணிகள் குழு நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது.
சீனாவில் கொவிட்-19 தொற்று ஆரம்பமானதை அடுத்து இலங்கையில் வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், மீண்டும் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையின் சுற்றுலா தொடர்பான விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகிறது.
அதனடிப்படையில் ஏனைய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்ததுடன், நேற்றைய தினம் முதலாவது சீன சுற்றுலா குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல் இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
