குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ள 'மிராக்கிள் கார்டனை' பார்வையிடச் சென்ற முதல் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இதன்படி மேலும் 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என அறியமுடிகின்றது.
இதற்கமைய, தற்போது முன்னாள் ஜனாதிபதி டுபாயில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ளதாக புகைப்படம் வெளியாகியுள்ள போதிலும் இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதுடன், இதனை வடிவமைத்திருக்கலாம் எனவும் சிலர் கருத்திட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அந்த செய்தி பொய்யானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை
அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து ச
உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநா
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே
உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெறும் போரை நிறுத்த ரஷ்யா முன
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடு
உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வ
கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா தனது படையெடுப்பை தொடங
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர
