தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளமையினால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
தைவானுடனான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்டமசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்றுள்ளது.
இந்நிலையில், சீனா அதனை வன்மையாக கண்டித்து மேலும் தைவானை மிரட்டும் விதமாக தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியதனால் இருநாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.
இதனை தொடர்ந்து சீனா தைவானை சுற்றி வளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், தைவானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் கடுமையான போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக சீன இராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவின் தலைவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மீண்டும் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீனா தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், 7 போர்க்கப்பல்களையும் அனுப்பியதாக தைவான் இராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கு
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம
நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெ
பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க
பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் இந்திய வம்ச
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்
உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனா
தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற
ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கு
