தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வெகுவாக உயரும். இதனால் ரத்தசோகை நோய் போன்றவை சரியாகும்.
உலர் திராட்சை பல்வேறு உடல் நலக்குறைபாடுகளை தவிர்த்து, உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. உணவு சாப்பிட்ட பிறகு உணவு செரிமானத்தை எளிதாக்க சிறிதளவு உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது. மேலும் இதனை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
உலர் திராட்சையில் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் அவை உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.
உலர் திராட்சையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இவை கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்யும். ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை உதவுவதோடு, மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
தினமும் காலை நேரத்தில் சிறிது உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலை சுறுசுறுப்பாக இருக்கச்செய்யும். எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியமாக இருக்க உலர் திராட்சையினை சாப்பிட்டு வரலாம்.
பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை விட உலர்ந்
உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்தால் மலச்
நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ
நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு
பூண்டு! அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருள
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற
முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச
நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை
நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை எப்போதும் சீரான இட
காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத