கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை வளர்ப்பதற்கான சட்டத்தை உருவாக்கவுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவித்துள்ளார்.
கஞ்சா ஆயுர்வேத சட்டத்தின் கீழ் வருவதால், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிதி நலன்களின் அடிப்படையில் மாத்திரம் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க முடியாது என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது அந்நியச் செலாவணியை கொண்டவரும் என்றாலும் இலங்கையின் கலாசாரத்திற்கு எதிரானது என்பதால் இந்த பிரேரணைக்கு உடன்பட முடியாது என தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ
மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
