தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதற்கு இன்டர்போல் சரியான முறை என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இன்டர்போலின் 90 வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய போதே அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் ஒன்றிணைந்து போராட உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா
இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ
கோவை ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி கோபால்சாமி மீ
டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர
சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில
மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால
மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு