தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதற்கு இன்டர்போல் சரியான முறை என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இன்டர்போலின் 90 வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய போதே அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் ஒன்றிணைந்து போராட உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா
பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி
பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோ
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ
ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு
சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல்
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்
கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ
