கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 1080 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகையின் போது கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிப்பதை கவனத்தி்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் முட்டையின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் சந்தையில் கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கடந்த காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 1080 ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்த
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ர
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந
வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
