கதிர்காமம் - தம்பே வீதியில் மாணிக்க கங்கை அருகே நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
பொலிஸ் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மாணிக்க கங்கையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட தேடுதலின் பின்னர் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் 75 வயதுடைய செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதிர்காம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதி
இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித் தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக் காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
