ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக 54 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,சம்பவம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் வெளிப்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம
நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏ
நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்ம
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
