சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி நாளாந்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் லீற்றர் கள் உற்பத்தி செய்யப்படுவதாக நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.
நாட்டில் நாளாந்தம் 1 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் கள்ளுக்கான கேள்வி நிலவுகிறது.
எனினும் 45 ஆயிரம் லீற்றர் கள்ளே உற்பத்தி செய்யப்படுகிறது.
எஞ்சிய கள் சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் மதுசார உற்பத்தியாளர்களினால் விற்பனையகங்கள் நடாத்திச் செல்லப்படுதல் காரணமாக அரசாங்கத்திற்கு வரி கிடைக்காது போகின்றமை குறித்து அறிக்கை ஒன்றை கையளிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்க
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொர
நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு
சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநா
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு