மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மஹாபொல நம்பிக்கை நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கல்வி உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
மஹாபொலவில் சராசரி மாதாந்த உதவித்தொகை 5000 என உயர்கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் நாட்டின் தற்போதைய சூழலை அடிப்படையாக கொண்டு இந்த தொகை 50மூ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாட
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய
இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட
உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ