தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதை தொடர்ந்து அந்த இடத்திற்கு ரஜினிகாந்த் வந்தார்.
தற்போது ரஜினிகாந்த் தொடர்ந்து அந்த அந்தஸ்திற்கு விஜய் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் பிரபல முன்னணி தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அன்புச்செழியன் அண்மையில் ப்ரின்ஸ் படத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார்.
இதில் பேசிய அன்புச்செழியன் ' தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த நடிகர்களாக எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் இருந்துள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தான் ' என்று கூறியுள்ளார்.
இவருடைய இந்த பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சு
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்
க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ந
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிர
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எ
தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவ
