உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்தாம் மற்றும் ஆறாம் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஐந்தாவது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம் ஆறாவது போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டி இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இரு அணிகளும் முன்னதாக ஒவ்வொரு போட்டியில் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளன. அதே நேரம் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு போட்டியே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடை
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டா
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
