உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்தாம் மற்றும் ஆறாம் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஐந்தாவது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம் ஆறாவது போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டி இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இரு அணிகளும் முன்னதாக ஒவ்வொரு போட்டியில் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளன. அதே நேரம் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு போட்டியே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
ஆர்சிபி-யின் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகம் இறு
15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
