கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைக்கப்படவுள்ளது.
இது ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நேற்று முன்தினம் முதல் மறுசீரமைப்பு நடைமுறையை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பின்னர் இதில் மாற்றம் மேற்கொள்ளப்ட்டது.
இதற்கமைவாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் புதிய நேர அட்டவணைக்கு அமைவாக 10 நிமிடங்களுக்கு முன்னதாக பயணங்களை ஆரம்பிக்கவுள்ளன.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல
