யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவதுஇ நாவாந்துறை பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
பட்டா ரக வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடிய நிலையில் விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்க
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை
தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை
பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீர
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத