இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
இந்தியா தலைமை ஏற்றதும் ஜி 20 நாடுகளுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வொஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, கடினமான காலங்களிலும்கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாக தெரிவித்தார்.
இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக இருப்பதாகக் கூறுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள
தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக
திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க
மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங
அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க
சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத
மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்ம
கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக
உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட
இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி
கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்