நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கப்பல் 60 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரியை ஏற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் 10 நாட்களுக்குள் மேலும் மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தந்த கப்பல்களில் தலா 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் போதுமான நிலக்கரி கையிருப்பு நாட்டில் இருப்பதாக நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அவசரகால கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அழைப்பு வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்காக பல நிறுவனங்கள் ஏற்கனவே தமது தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இ
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொ
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பக
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி