யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும் நட்புறவையும் நிலைபெறச் செய்யும் நோக்குடன் நடாத்தப்படவுள்ள யூனிவேர் சிற்றி கிரிக்கெட் லீக் – துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு நேற்று யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதற்கமைய போட்டியில் பங்குபற்றும் அணிகளின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள், அணித் தலைவர்கள், வீரர்களின் முன்னிலையில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா வெற்றிக் கிண்ணத்தைத் அறிமுகம் செய்து வைத்தார்.
இதேவேளை அறிமுக ஆட்டத்துடன் முதற்சுற்று போட்டிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக ஆடுகளத்தில் ஆரம்பமாகவுள்ளதோடு இறுதி போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள
நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்
