அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.
போர் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சோதனை நேற்று நடைபெற்றது என்று மாநில ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
குரூஸ் கப்பல் ஏவுகணை கடலுக்கு மேல் 2000 கிமீ (1240 மைல்கள்) பயணித்ததாக கே.சி.என்.ஏ மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிளவுபட்ட கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து ஐந்து ஆண்டுகளில் வடகொரியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தப் போகிறது என்ற அச்சத்தை அதிகப்படுத்திய தொடர்ச்சியான ஆயுத ஏவுதல்களில் இது சமீபத்தியது.
எதிரிகளுக்கு இந்த சோதனை மற்றொரு தெளிவான எச்சரிக்கை என்று வலியுறுத்திய கிம், நாடு எந்த நேரத்திலும் எந்தவொரு முக்கியமான இராணுவ நெருக்கடியையும் போர் நெருக்கடியையும் உறுதியாகத் தடுக்கவும்இ முழுமையாக முன்முயற்சி எடுக்கும் என கூறினார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஏவுகணை சோதனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். வட கொரியாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துவதாகக் அவர் கூறினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா,
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெ
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
உக்ரேனியப் பெண்ணின் வீடு ரஷ்ய இராணுவத்தால் தாக்கப்பட
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
