ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்று விசேட கூட்டமொன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகமான டார்லி வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன்படி அனைத்து ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைமையின் உத்தரவை மீறி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர்.
இந்நிலையில் சுதந்திரக் கட்சி இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ளதுடன், அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சி நிரலில் இருந்து தனியாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடய
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிரு
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி
இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத