கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அதன் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அண்மைக்காலத்தில் பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளத் தலைப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் 132.7 புள்ளிகள் அளவில் பங்குச்சந்தை சரிவை எதிர் கொண்டுள்ளது.
எஸ்.அண்ட் பீ ஸ்ரீலங்கா டுவெண்டி சுட்டெண்களும் 48.61 புள்ளிகள் அளவில் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
நேற்றைய தினம் 69.7 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்த நிலையில் பங்குச் சந்தையின் நிகர வர்த்தகம் இரண்டு பில்லியன் ரூபாவை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச
யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந
வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற
ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சு