கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அதன் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அண்மைக்காலத்தில் பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளத் தலைப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் 132.7 புள்ளிகள் அளவில் பங்குச்சந்தை சரிவை எதிர் கொண்டுள்ளது.
எஸ்.அண்ட் பீ ஸ்ரீலங்கா டுவெண்டி சுட்டெண்களும் 48.61 புள்ளிகள் அளவில் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
நேற்றைய தினம் 69.7 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்த நிலையில் பங்குச் சந்தையின் நிகர வர்த்தகம் இரண்டு பில்லியன் ரூபாவை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழு
சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக ந
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இ
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
