கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அதன் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அண்மைக்காலத்தில் பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளத் தலைப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் 132.7 புள்ளிகள் அளவில் பங்குச்சந்தை சரிவை எதிர் கொண்டுள்ளது.
எஸ்.அண்ட் பீ ஸ்ரீலங்கா டுவெண்டி சுட்டெண்களும் 48.61 புள்ளிகள் அளவில் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
நேற்றைய தினம் 69.7 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்த நிலையில் பங்குச் சந்தையின் நிகர வர்த்தகம் இரண்டு பில்லியன் ரூபாவை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும்
இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற
