குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
உப குழு நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்வளம் மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள், மற்றும் தொழில்முனைவோர் கொள்கைகள், தொடர்பான துறைகளில் நிபுணர்களையும் உப குழுவிற்கு அழைத்து நவீனமயமாக்கலுக்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
குறுகிய கால பிரேரணைகளை ஒரு மாத காலத்திலும், நடுத்தர கால பிரேரணைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும், நீண்ட கால பிரேரணைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், யோசனைகளைகளை சமர்ப்பிக்க உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண
கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந
சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில்
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
