எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஆகாசா எயார்' என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டுச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கேபின் அல்லது சரக்கு பெட்டியில் பயணிக்க செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என 'ஆகாசா எயார்' விமான நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கான முன் பதிவு ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஆகாசா எயார் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் 7 கிலோ வரை எடை கொண்ட செல்லப் பிராணிகள் வானில் பறக்க அனுமதி கிடைத்துள்ளது.
எயார் இந்தியாவிற்கு பிறகு இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா எயார் செல்லப் பிராணிகளை விமானத்தில் அனுமதித்துள்ளது.
ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்தி
உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி
கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச
பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர
75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்
மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப
