அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அதன் உள்ளடக்கங்களை விளக்கவுள்ளார்.
ஜனாதிபதி கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரங்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படக் கூடாது என சில எம்.பி.க்களும் அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக பெரிய மோதல்கள் அல்லது கிளர்ச்சிகளை சமாளிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவ
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை
பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர
புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகார
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ
