கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குழுவின் முதலாவது கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
இதன்போதே புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோபா குழுவின் தலைவராக இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண இருந்தார்.
எனினும் இம்முறை அவர் அந்தக் குழுவின் உறுப்பினராகக் கூட நியமிக்கப்படவில்லை.
இதேவேளைஇ கோப் குழுவின் தலைவர் தெரிவும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெள
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க