அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நாகா அமைதி நடவடிக்கையின் நிச்சயமற்ற தன்மையே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண நாகாலாந்தின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் மற்றும் 7 நாகா தேசிய அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இண
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு
தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை
இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற
கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக
தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா