பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அவ்வகையில் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றிய கிராம மக்களைப் பாராட்டுவதுடன் அத்தீர்மானம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
கிராம சபையின் வலிமையை மக்கள் புரிந்துகொண்டது போல மத்திய மாநில அரசுகளும் உணர்ந்து அவா்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்
தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும்
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ
மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய
நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ
மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு