பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாடசாலை மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான நிதியை வெளிநாட்டு மானியங்கள் மூலம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பூரண சத்தான உணவை வழங்கும் வகையில் 7926 பாடசாலைகளில் உள்ள 1.08 மில்லியன் மாணவர்கள் இத்திட்டத்தின் இலக்காக உள்ளனர்.
வருடாந்தம் 4 பில்லியன் ரூபாய் செலவில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன் இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண் புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில 60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ் மியன்மார், ஈரான் நாடுகளை போல இன - மத அடிப்படைவாதிகளின் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந் அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
