முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் கோட்டாவை அதிகரித்தால் கட்டணத்தை குறைக்க முடியும் என அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.
ஐந்து லீற்றர் பெற்றோல் கோட்டா போதுமானதாக இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஏனையவர்களிடம் பெற்றோல் கேட்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்
