இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு உள்ளூர் அளவில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளை சிகிச்சைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற
36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
