அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த கடற்பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் கடல் அலைகள் 3 மீற்றர் வரை எழும்பக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி தொடக்கம் கொழும்பு ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகி
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த
பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆத
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
