ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காபூலில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரின் மேற்கில் உள்ள தாஷ்தே பார்ச்சி பகுதியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது மாணவர்கள் நடைமுறைப் பல்கலைக்கழகத் தேர்வில் அமர்ந்திருந்தனர் என்று மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் வசிப்பவர்களில் பலர் ஹசாரா சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கடந்தகால தாக்குதல்களில் இலக்காகியுள்ளனர்.
குண்டுவெடிப்பின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக இதுவரை எந்தக் குழுவும் உரிமைக் கூறவில்லை.
தலிபான் உட்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தாகூர் பாதுகாப்பு குழுக்கள் தளத்தில் இருப்பதாகவும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
பொதுமக்களின் இலக்குகளைத் தாக்குவது எதிரிகளின் மனிதாபிமானமற்ற கொடுமை மற்றும் தார்மீக தரமின்மை ஆகியவற்றை நிரூபிக்கிறது என்று மேலும் கூறினார்.
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தா
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா
ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மச
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவரு
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
